world

img

“நாங்கள் கற்பிக்க விரும்புகிறோம்”

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் சம்பள உயர்வு கேட்டுப் போராடிய ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போராடுகிறார்கள். “நாங்கள் கற்பிக்க விரும்புகிறோம்” என்று பெயரிட்ட போராட்டத்தை நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பத்தாயிரம் பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஹங்கேரி நாடாளுமன்றத்தின் அருகில் நடைபெற்றது.

;