தங்கள் இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட உடன்பாடுகளை மதிப்பீடு செய்யும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் மற்றும் கியூபாவின் துணை பிரதமர் ராமிரோ வால்டெஸ் ஆகியோர் உள்ளிட்ட இரு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று பரிசீலனை செய்தனர்.