world

img

கொரோனாவால் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு


  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது.