ஸ்பெயினில் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். சுய தொழில் செய்யும் ஓட்டுநர்கள், சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர் களாவர். சாலைப் போக்குவரத்துக் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.