பிரிட்டன் தலைநகர் லண்டனில் முடியாட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்தனர். முடிசூட்டு விழாவின் ஊர்வல நேரத்தில்தான் இந்தப் பேரணியும் நடந்தது. பல இடங்களில் காரணம் சொல்லாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் முடியாட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்தனர். முடிசூட்டு விழாவின் ஊர்வல நேரத்தில்தான் இந்தப் பேரணியும் நடந்தது. பல இடங்களில் காரணம் சொல்லாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.