டிஜிட்டல் தளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அறிவியலை தவறான வழியில் பயன்படுத்தவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தவறான தகவல் மற்றும் வெறுப்பைப் பரப்பவும் டிஜிட்டல் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் உலகளவில் தற்போது உருவாகியுள்ள அச்சுறுத்தலை சரிசெய்ய தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது என ஐநா பொதுச்செயலாளர் அந்தோணிய குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.