பனாமா கால்வாய் பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கிய வறட்சி தற்போது கடுமையாகியுள்ளது. இதன் காரணமாக பனாமா கால்வாய் வழியான கப்பல் போக்கு வரத்தை 36 சதவீதம் குறைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் வரும் மாதங்களில் உலக பொரு ளாதாரத்தில் பெரிய நெருக்கடியை சந்திக்கும் என பொருளாதார அறிஞர்கள் எச்சரித் துள்ளனர்.