அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ராணுவ கூட்டணியை இராக் நாட்டை விட்டு வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் இராக் மற்றும் அமெரிக்கா ஜனவரி 27 அன்று இராக் நாட்டின் பிரதமர் அல் சுதானி தலைமையில் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. இதை அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சக மும் உறுதிப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை யின் முடிவுகள் எதுவும் வெளியிடப்பட வில்லை.