அமெரிக்காவில் இந்திய தூதர் தரண் ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, நிஜ்ஜார் கொலை தொடர்பாக கோசமிட்டுள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங் கேற்க சென்ற தூதர் தரண்ஜீத் சிங்கை மறித்து நிஜ்ஜாரின் கொலைக்கும், சீக்கிய இளைஞர் கள் கொல்லப்படுவதற்கும் இந்திய தூதரகம் தான் காரணம் எனவும் கேள்விகளுக்கு பதில ளிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.