நெருக்கடியான காலகட்டமாக இருப்பதால் குறைவான ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கனடா அரசு தனது ஊழியர்களிடம் தெரிவித்தது. இதனால் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.