world

img

டைடானிக் கப்பலை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு!

டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற 5 பேரும் உயிரிழப்பு என கடற்படை அதிகாரிகள் அறிவிப்பு

 அட்கலாண்டிக் பெருங்கடலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிபாறை மோதியதில் டைடானிக் கப்பல் கடலில் மூழ்ழ்கியது. சமீபத்தில் அதனுடைய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை சுற்றிப்பார்க்க நீர் மூழ்கி கப்பலில் சென்ற 3 கோடிஸ்வர்கள், கைடு மற்றும் மற்றும் கப்பலில் கேப்டன் ஆகிய 5 பேரும் காணாமல் போய் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 1600 அடி ஆழத்தில் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.