ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் விவசாயிகள் எழுச்சிகரமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இந்தச் செய்தியை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் மட்டுமே போராட்டப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.