அடக்குமுறைக்கு பலியான எண்ணிக்கை 65 நமது நிருபர் ஜனவரி 31, 2023 1/31/2023 11:03:16 PM ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தை பெரு அரசாங்கம் அடக்குமுறை மூலம் எதிர்கொண்டு வருகிறது. இதுவரையில் போராட்டக்காரர்கள் 65 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை தரும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.