what-they-told

img

ஏழுமலையானை தரிசிக்க ஒன்றரை கோடி கட்டணம்

திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் பூஜை கள் அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் கோயி லில் இருந்தே பக்தர்கள் தரிசனம் செய்யும் வித மாக, ‘உதய அஸ்தமன சேவை’ எனும் தரிசன முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற் கான கட்டணமாக, 1 கோடியே 50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண் டுக்கு ஒருநாள் விகிதம் 25 ஆண்டுகளுக்கு இந்த வாய்ப்பை பெறலாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ள நிலையில், மடாதிபதிகள் இதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.