what-they-told

img

குருவிகளுக்காக ஒரு மாதமாக இருளில் வாழும் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ள பொத்தகுடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.அங்கு 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன.அனைத்து தெருவிளக்குகளையும் இயக்குவதற்கான `ஸ்விட்ச் பாக்ஸ்` ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது.அந்த ஸ்விட்ச் பாக்ஸில் குருவிகள் கட்டியிருக்கும் கூட்டை கலைக்க மனமின்றி கிராம மக்கள் இருளில் ஒருமாத காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

 மனிதநேயம் என்பது குறைந்து வரும் காலக்கட்டத்தில் ,குருவிகளுக்கு மனமிறங்கும் சிவகங்கை மக்களை பார்க்கும் போது ,இன்னும் மனிதநேயம் அழிய வில்லை என்ற உண்மை தெளிவாகிறது.

;