குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், மாணவர்கள் மீதான காவல்துறையையின் அடக்கு முறையை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி தலைமை தாங்கினார்.