விஐடி ஸ்பாட்லைட் நிகழ்வை முன்னிட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவருமான சுவதன்தர் குமார் மாணவர்களிடையே உரையாற்றினார். சந்தீப் ராய் ரத்தோர், விஐடி உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் உடனிருந்தனர்.