ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில்சிக்கிய ஜார்க்காண்ட் மாநிலத்தை சேர்ந்த 1031 தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் அவர்களது சொந்து ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில்சிக்கிய ஜார்க்காண்ட் மாநிலத்தை சேர்ந்த 1031 தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் அவர்களது சொந்து ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.