tamilnadu

img

ஜார்க்காண்ட் மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்து ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில்சிக்கிய ஜார்க்காண்ட் மாநிலத்தை சேர்ந்த 1031 தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்   வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்பாடி ரயில்  நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் அவர்களது சொந்து ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.