தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடனும், காவல் கண்காணிப்பாளர்களுட னும் மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்கினார்.