tamilnadu

img

வதந்தி பரப்பிய 3 பேர் கைது

வேலூர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில், 2 நாள்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய சிவக்குமார், சுகுமார் உட்பட 3 பேரை கைது செய்து குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

;