tamilnadu

போக்குவரத்து தொழிலாளர் பேரவை

 விருதுநகர், ஜூன்.28- விருதுநகரில் சிஐடியு-அரசுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை நடைபெற்றது.  மணிகண்டன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து பொதுச் செயலாளர் எம்.கார்மேகம் பேசி னார். வேலை அறிக்கையை எஸ்.முத்துராஜ், வரவு-செலவு அறிக்கையை எம்.முத்துராஜ் ஆகியோர் சமர்பித்தனர். மண்டல உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி வாழ்த்துரை வழங்கினார். சம்மேளன செயலாளர் எம்.வெளைத்துரை சிறப்புரையாற்றிறனார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.  தலைவராக கே.ஜீவானந்தம், செய லாளராக ஜி.சண்முகவேல், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உட்பட 28 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப் பட்டது.