திருவில்லிபுத்தூர், மே 11- உலகம் முழுவதும் கொரோணா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேல மாட வீதியில் வசிக்கும் ஆண்டாள் கோவில் அரையர் வடபத்ரசாயி சுவாமி கள் தினமும் தனது வீட்டில் மதிய உணவு தயார் செய்து தனது நண்பர்கள் மூலம் இரு சக்கர வாகனத்தில் சென்று சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் சாலையோரம் மரநிழலில் தங்கியிருக் கம் முதியவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதர வற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் என சுமார் 150 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்.