tamilnadu

பாம்புகள் பிடிபட்டன

திருவில்லிபுத்தூர், ஜூன் 9- திருவில்லிபுத்தூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரு பவர் புவனேஸ்வரன் இவரது  வீட்டுக்குள் சுமார் ஆறு அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதைய டுத்து திருவில்லிபுத்தூர் தீய ணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். திருவில்லிபுத்தூர் தன்யா நகர் பகுதியில் உள்ள  ஒரு வீட்டிற்குள் பச்சை பாம்பு ஒன்று புகுந்தது. அந்தப் பாம்பையும் தீயணைப்பு மீட்புத்துறையினர் பிடித்த னர்.