உளுந்தூர்பேட்டை வட்டம்,திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவியனந்தல் கிராம ஊராட்சியில் கடந்த இரண்டு வருடமாக 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் நடந்த முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் என்.பழனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் உட்பட500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை அளித்தனர்.