விருதுநகர், மே.9- விருதுநகர் மாவட்ட த்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 7 பேர் வெள்ளியன்று மாலை வீடு திரும்பினர். இதைய டுத்து, 6 பேர் மட்டுமே மதுரை அரசு மருத்துவம னையில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் சிகி ச்சை பெற்று வருகின்றனர்.