திருவில்லிபுத்தூர்,மார்ச் 5- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம். இங்குள்ள வங்கி ஒன்றின் பின்புறமுள்ள படியில்லாத கிணறு ஒன்றில் மம்சாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சி தம் (75) தவறிவிழுந்து உயிரிழந் தார். திருவில்லிபுத்தூர் தீயணை ப்பு மற்றும் மீட்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். மம்சா புரம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.