விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலகர் மு.சந்திரசேகர் உள்ளிட்டோர்.