tamilnadu

57 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று

விழுப்புரம், ஜூலை 5- விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லி யங்குணம் கிராமத்தில் காவ லர் பயிற்சிப் பள்ளி உள்ளது.  இங்கு சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் அரியலுார், ராம நாதபுரம் உள்ளிட்ட மாவட் டங்களைச் சேர்ந்த பெண் காவலர்கள் 329 பேர் பயிற்சி  பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த  3ஆம் தேதி 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. அதனை தொடர்ந்து அந்த 3 பேரும் முண்டியம்  பாக்கம் அரசு மருத்துவக்  கல்லுாரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பயிற்சிக் காவ லர் அனைவருக்கும் பரி சோதனை செய்யப்பட்டதில், 57 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதை யடுத்து அனைவரும் பயிற்சி பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.