tamilnadu

img

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு சனிக்கிழமை சேலத்தில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உரையாற்றினார்.  நெ.இல.சீதரன், பி.கிருஷ்ணமூர்த்தி. ந.ஜெயச்சந்திரன், ஆ.செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். (செய்தி - 3)

;