மன்னார்குடி, ஜூலை 3- மன்னார்குடி ஒன்றியம் கீழ மணலி ஊராட்சிக்குட்பட்ட காரநாதன் கோவில் கிராமத்தில் 80 குடும்பத்தினர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தனர். காரநாதன்கோயில் கிராமத்தில் வியாழனன்று கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.திருஞானம் தலை மையில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், கே. தமிழ்மணி, எம்.கலைமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கட்சியில் இணைந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்து,வரவேற்று மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி சிறப்புரை யாற்றினார்.