tamilnadu

img

ரூ.206 கோடியில் ரயில்வே மேம்பாலம்

சென்னை, நவ. 2- சென்னை அருகே பெருங்  களத்தூரில் ரயில்வே கடவு எண்.32க்கு மாற்றாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்ட லூர் ரயில் நிலையங்க ளுக்கிடையே பெருங்க ளத்தூரில் ரயில்வே கடவு எண்.32க்கு மாற்றாக ரூ. 206  கோடியே 83 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி னார்.