tamilnadu

img

கோயம்பேட்டில் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும்

சென்னை, ஏப்.25- முழு ஊரடங்கு எதிரொலியால் 4 நாட்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிப்பதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுபடுத்த ஏப்.26 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது. எனவே, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை  அளிக்கப்படுவதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேசமயம் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;