tamilnadu

img

நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர்

பழனி, ஏப்.13-  பழனி நகர், பழனி ஒன்றியம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த * ஊனமுற்ற, பொருளாதார வசதி இல்லாத,, உணவுக்கு வழியில்லாமல் தவித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கவேல், அப்பு, மாவட்டக்குழு உறுப்பினர் சதீஷ் குமார் ஆகியோர் வீடுகளுக்குநேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

;