tamilnadu

img

சிறைச்சாலையிலும்  அர்னாப் சேட்டை....

அன்வாய் நாயக் என்பவரை தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய் யப்பட்ட, ‘ரிபப்ளிக் டிவி’முதலாளி அர்னாப் கோஸ்வாமி, பள்ளி ஒன் றில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்தி சேட்டையில் ஈடுபடவே, தற்போது போலீசார் அவரை தலோஜா சிறைக்கு மாற்றியுள்ளனர்.