வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது இல்ல. தனிமையில் இருந்த நிலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மிசோரம் பாஜக தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா கொடுந்தொற்றை வென்று விட்டோம். யாரும் இனி பயப்பட தேவையில்லை என பாஜக தலைவர் கூறுவது புதிதல்ல. இந்த நிலையில் மிசோரம் பாஜக தலைவர் சகமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தான், பிஜேபி தலைவருக்கே கொரோனா தொற்று வந்த பிறகுதான், கொரோனா தொற்று விரியமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்ற உண்மையை பிஜேபி தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
மிசோரம் பாஜக தலைவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரே, வீட்டில் இருப்பது பாதுகாப்பானது அல்ல. எனக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆச்சிரியமாக உள்ளது. எனக்கு அதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளது.
47 வயதான சக்மா, மிசோரமில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரை ஜெட்எம்சி மருத்துவக் கல்லூருக்கு மாற்றம் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .