tamilnadu

img

காலமுள்ளவரை இங்களை போன்றோர் மறக்கமாட்டோம்

மதுரையில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக படிப்பக வளாகம் ஒன்றை தொகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உருவாக்கியுள்ளார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முத்துமணி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் காலமுள்ளவரை மறவோம் என  நன்றி தெறிவித்து பதிவிட்டுள்ளார்.  
  போட்டித்தேர்வில் தேர்வான இணையரும் ,போட்டி தேர்விற்கு வகுப்பெடுக்கும் நானும்...
காலமுள்ளவரை எங்களை போன்றோர் மறவோம்..
நன்றிகள் பல தோழர் சு.வெங்கடேசன்.
  -முத்துமணி முகநூல் பதிவிலிருந்து.
 

;