இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், சி.மகேந்திரன், டி.எம்.மூர்த்தி, ராதாகிருஷ்ணன், காசி விஸ்வநாதன், கே.ரவி, க.சந்தானம், பா.கருணாநிதி, ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன், ஆர்.துரைசாமி, கோபி (சிபிஐ), சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், சு.லெனின்சுந்தர், ஆர்.கோபி, பா.ஹேமாவதி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சி.ஆனந்தன், சதாசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை மாலையில் அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.