மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்திருக்கும் எச்சரிக்கை நமது நிருபர் டிசம்பர் 9, 2022 12/9/2022 8:57:14 PM மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்திருக்கும் எச்சரிக்கையை தொடர்ந்து, பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.