tamilnadu

img

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்திருக்கும் எச்சரிக்கை

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்திருக்கும் எச்சரிக்கையை தொடர்ந்து, பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல்  படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.