tamilnadu

img

செர்பியாவில் கடந்த சில நாட்களில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன

செர்பியாவில் கடந்த சில நாட்களில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. அவற்றில் 18 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் எட்டுபேர் குழந்தைகளாவர். ஒரு சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டது 13 வயது சிறுவன் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.