மதுரையில் புதனன்று நடைபெற்ற தீக்கதிர் வைரவிழா ஆண்டு துவக்கவிழாவில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
விழாவில் உரையாற்றிய தலைவர்கள்.(இடமிருந்து) டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், க.கனகராஜ், கே.பாலபாரதி, வி.பரமேசுவரன், என்.சீனிவாசன், தி.வரதராசன், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ஏ.பெருமாள்
விழாவில் சிபிஎம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகையை மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் வழங்கினார்.
தீக்கதிர் அலுவலக கட்டிடத்தின் உச்சியில் செங்கொடியை ஏற்றி வைத்தார் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள்.