மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடி அரசுக்கு முடிவு கட்டும் தேர்தல். தமிழ்நாட்டின் உரிமையை காட்டி கொடுக்க பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ள பாமக, மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடி கூட்டணியையும் தோற்கடிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டையும், வேலை வாய்ப்பையும் பறித்தவர் மோடி. கல்வி, வேலை, இடஒதுக்கீடு மறுத்த போது எதிர்த்து போராடி திருமாவளவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.