tamilnadu

img

எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பங்கேற்ற செவிலியர்கள்.