tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

 ஸ்ரீவில்லிபுத்தூர், மே 8  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை நிலையிலுள்ள 25குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் ஸ்ரீ சூளை விநாயகர் பள்ளியில் வழங்கப்பட்டன.  நிகழ்விற்கு  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற முனியாண்டி அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

;