திருநெல்வேலி, ஜூன் 23- நெல்லையில் எம்.பாண்டியன் நினைவுதின கருத்தரங்கம் மற்றும் தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்ற இந்த கருத்த ரங்கிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ் தலைமை தாங்கினார் , மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்க ரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வீ.பழனி,தி.கணபதி ஆகியோர் பேசினர் ,கருத்தரங்கில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார் ,நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரி டம் 201 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் வழங் கப் பட்டன. கருத்தரங்கில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பகம், ஸ்ரீராம், ராஜகுரு, நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலை ராஜ்,பாளை தாலுகா செயலாளர் பா. வரகுணன், அம்பை ஒன்றிய செய லாளர் ரவீந்திரன், சேரன்மகாதேவி ஒன் றியச் செயலாளர் எஸ்.முத்துகிருஷ் ணன், பாப்பாகுடி ஒன்றியச் செயலாளர் கே.மாரிச்செல்வம், நாங்குநேரி ஒன்றி யச் செயலாளர் பி.எம்.முருகன், கீழப் பாவூர் ஒன்றியச் செயலாளர் தங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.