திருநெல்வேலி மாவட்டத்தில் முனீர்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்பகுதி மக்களுக்கு கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். க.கனகராஜ், கே.ஜி.பாஸ்கரன், க.ஸ்ரீராம் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.