லண்டனில் நடைபெறும் ‘உலக பயணசந்தை - 2022’ கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறையின் அரங்கை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார். துறை செயலர் சந்திரமோகன், சுற்றுலத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
லண்டனில் நடைபெறும் ‘உலக பயணசந்தை - 2022’ கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறையின் அரங்கை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார். துறை செயலர் சந்திரமோகன், சுற்றுலத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.