tamilnadu

img

நீலகிரி மாவட்டம் கூடலூரில் திங்களன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் திங்களன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு அலுவலக கட்டிட நிதி முதல் தவணையாக ரூ.2.5 லட்சம், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மூத்த தலைவர்கள் என்.வாசு, வி.வி.கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். (செய்தி -3)