tamilnadu

img

மதுரையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை:
சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தனியார் மய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மதுரையில் திங்களன்று நடைபெற்றது. சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் இரா. தமிழ்வட்டக்கிளைத் தலைவர் சி.கே.முருகன், வி. முத்துராமன், ஜெ.ஜஸ்டீன் சம்பத்குமார், ஆர். மகேஸ்வரன், வட்டக் கிளைச் செயலாளர் வி.மணிமாறன், நெடுஞ் சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தை.ராஜூ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

;