நீலகிரி, கோவைக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை, ஆக. 4 - நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 5) அன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்ச ரிக்கை (Red Alert) விடுக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம் புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதி களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.