மோடி அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர் விவசாயிகள், வியாழனன்று அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் சங்க தலைவர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.